சென்னை மாநாகராட்சியில் புதியதாக இயற்றப்பட்டுள்ள பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.50 அபராதம் என்ற சட்டத்தை எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க சில முக்கிய இடங்களில் போலீசாரை நியமிக்கலாம். ஆனாலும் நம் அனைவரும் பொதுஇடங்களில் எச்சில் துப்பும் பழகத்தை விட்டால் ஒழிய சென்னை மாநகரம் சுத்தமாகது. இதுபோல் சட்டம் இயற்றும் முன் மாநாகரட்சி தன் கடமையை சரியாக செய்கின்றதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment